Thursday, March 10, 2011

காதலி


காதலித்தவன் கவிஞனாகிறான் காதலியால்,
காதலியோ காவியமாகிறாள் காதலித்தவனால்...


இதோ,
கவிஞனாய் நான்...
காவியமாய் அவள்...

Share This